Friday, 7 October 2016
AIBDPA தமிழ்மாநிலச் செயற்குழு கூட்டம் இன்று 02-10-2016ல் திருச்சி BSNLEU மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் துவங்கியது. தேசியக் கொடியை திருச்சி மாவட்டத் தலைவர் தோழர். P. கிருஷ்ணனும் சங்கக் கொடியை மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸும் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர். மாநில அமைப்புச் செயலர் தோழர். B. சௌந்திரபாண்டியன் அஞ்சலிஉரை ஆற்றினார். மாநில துணைச் செயலர் தோழர். S. நடராஜா வரவேற்புரை ஆற்றினார்.
Subscribe to:
Posts (Atom)