உச்ச நீதிமன்றத்தில்
ஓர்
நல்ல தீர்ப்பு
அரசு ஊழியர் ஓய்வு பெறும் நாளன்று அவர் மீது இலாகா (அல்லது) நீதி மன்ற வழக்கு நிலுவையில் இருந்தால் அவருக்கு GRADUVITY தொகை நிறுத்தி வைக்கபப்படும் CASE முடிந்தபின்தான் கிராஜுவிட்டி வழங்கப்படும் என்ற நடைமுறை இருந்தது.
ஆனால் ஓய்வு பெரும் ஊழியர் மீது DISCIPLINARY PROCEEDINGS இருந்தாலும் அவருடைய GRADUVITY தொகை வழங்கப்படவேண்டும் என்று 14.8.2013 அன்று SUPREME COURT தீர்ப் பளித்துள்ளது .
இது BSNL ஊழியர்களுக்கும் பொருந்தும் என நமது இழக்க உத்தரவிட்ட்ள்ளது.
No comments:
Post a Comment