Thursday 4 September 2014





உச்ச நீதிமன்றத்தில் 
ஓர் 
நல்ல தீர்ப்பு 

 அரசு ஊழியர் ஓய்வு பெறும் நாளன்று அவர் மீது  இலாகா (அல்லது) நீதி மன்ற  வழக்கு நிலுவையில் இருந்தால் அவருக்கு  GRADUVITY  தொகை நிறுத்தி வைக்கபப்படும் CASE  முடிந்தபின்தான் கிராஜுவிட்டி வழங்கப்படும் என்ற நடைமுறை இருந்தது.

ஆனால் ஓய்வு பெரும் ஊழியர் மீது DISCIPLINARY PROCEEDINGS  இருந்தாலும்   அவருடைய GRADUVITY   தொகை வழங்கப்படவேண்டும் என்று 14.8.2013 அன்று   SUPREME  COURT  தீர்ப் பளித்துள்ளது .

இது BSNL  ஊழியர்களுக்கும் பொருந்தும் என நமது இழக்க உத்தரவிட்ட்ள்ளது.     

No comments:

Post a Comment