இரங்கல்
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில்
கணக்கு அதிகாரியாகப் பணிபுரியும்
தோழியர்.தேன்மொழி முருகேசன் அவர்களின்
கணவர் - thiru சுப.முருகேசன்
அவர்கள் 20/09/2015 - ஞாயிறு அன்று
திடீர் உடல் நலக்குறைவால்
இயற்கை எய்தினார்.
நமது ஆழ்ந்த வேதனையையும்
இரங்கலையும் உரித்தாகுகின்றோம்