Saturday 2 May 2015

2நாள் பட்டினிப் போர் 78.2 பஞ்சப்படி  உத்தரவு வெளியிடக்கோரி

        2015 ஏப்ரல் 28&29 தேதிகளில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெற்ற மத்தியச் செயற்குழு இன்றைய சூழ்நிலையை ஆழ்ந்து பரிசீலித்தது. மேலும் 78.2 பஞ்சப்படியினை வழங்காமல் இழுத்தடிக்கும் போக்கையும் தடை செய்யப்பட்ட மருத்துவப்படி வழங்கிடக் கோரியும் இரண்டுகட்ட போராட்ட அறைகூவலை விட்டுள்ளது. 

போராட்டம்

1. 2015 மே 3வது வாரத்தில் பாரதப்பிரதமருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் அட்டை அனுப்புவது.

2. 2015 ஜூலை 21&22 தேதிகளில் CCA அலுவலகம் முன்பு தொடர் பட்டினிப்போர் நடத்துவது .

No comments:

Post a Comment