Friday 24 July 2015

சென்னை PCCA அலுவலகம் முன்பு AIPDPA தமிழ்மாநிலச் சங்கம் & சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நடத்தும் தொடர் உண்ணாவிரத 2வது நாள் போராட்டம் 22-07-2015.

                 மத்திய சங்க அறைக்கூவலுக்கிணங்க நாடு தழுவிய தொடர் உண்ணாவிரதம் 22-07-2015 – 2வது நாள்.

கூட்டு தலைமை :

தோழர். S. மோகன்தாஸ், அகில இந்திய உதவித் தலைவர் & மாநிலத்தலைவர், AIBDPA.

தோழர். B. சுப்பிரமணியம், மாநிலத்தலைவர், சென்னை தொலைபேசி மாநிலம், AIBDPA.

22-07-2015 – 2வது நாள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து துவக்க உரை தோழர். K. கோவிந்தராஜ், மாநிலச் செயலர், BSNLEU ஆற்றினார். 

              உண்ணாவிரத போராட்டத்தை வாழ்த்தி தோழர். R. முருகையா, மாநில உதவிச் செயலர், BSNLEU  & மாநிலத் தலைவர், TNTCWU சிறப்புரை ஆற்றினார். மேலும் தமிழ்மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்டச் செயலர்கள், மாநில மத்திய ஓய்வூதியர் சங்கங்களின் செயலர்கள் வாழ்த்தி சிறப்புரைஆற்றினர்.

Jpeg

No comments:

Post a Comment