இரங்கல் 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 
கணக்கு அதிகாரியாகப் பணிபுரியும் 
தோழியர்.தேன்மொழி முருகேசன் அவர்களின் 
கணவர் - thiru சுப.முருகேசன் 
அவர்கள் 20/09/2015 - ஞாயிறு அன்று 
திடீர் உடல் நலக்குறைவால் 
  இயற்கை எய்தினார்.
நமது ஆழ்ந்த வேதனையையும் 
இரங்கலையும்  உரித்தாகுகின்றோம்
 
 
No comments:
Post a Comment