Monday 3 February 2014

சிவகங்கை மாவட்ட ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்



புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்தும்
ஒய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்
18.02.2014 அன்று நடைபெற உள்ள தர்ணா பொராட்டத்தை
சிறப்பாக நடத்துவது பற்றி விவாதிப்பதற்காக,
சிவகங்கை மாவட்ட ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் 04.02.2014 அன்று காலை 10 மணிக்கு
கண்ணதாசன் மணிமண்டபத்தின் எதிரில் உள்ள
பூமாலை வணிக வளாகத்தில் நடைபெறும்.
ஓய்வூதியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்!

தோழமையுள்ள,
V.சுப்ரமணியன்                    K.கிருஷ்ணமூர்த்தி
செயலர்                              தலைவர்

No comments:

Post a Comment