16/17-12-2014 வேலூரில் மாநிலச் சங்க நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் | தோழர்.S. மோகன்தாஸ், கோவில்பட்டி. |
உ.தலைவர்கள் | தோழர். P. ராமசாமி, சேலம்.தோழர். S. தாமஸ், நெல்லை.
தோழர். K.காளிபிரசாத், நாகர்கோவில்
தோழர். M. ராதாகிருஷ்ணன், KKD
தோழர். V. ராமகிருஷ்ணன், பாண்டி
|
செயலர் | தோழர். C.K. நரசிம்மன், சென்னை |
உ. செயலர்கள் | தோழர். A. மீனாட்சிசுந்தரம், NGC |
தோழர். N. சின்னையன், ஈரோடு | |
தோழர். M.பொருமாள்சாமி விருதுநகர் | |
தோழர். பங்கஜவல்லி. கோவை | |
பொருளாளர் | தோழர். B.C. கீதா, சொன்னை. |
அமைப்புச் செயலர்கள் | தோழர். C. ஞானசேகரன், வேலூர், |
தோழர். V. வாசுதேவன். சென்னை, | |
தோழர்.B.சௌந்திரபாண்டியன், CBT | |
தோழர். M. கதிரேசன், மதுரை, | |
தோழர். C. முத்துகுமாரசாமி, கடலூர். | |
தணிக்கையாளராக தோழர் |
|
மாநாட்டின் இறுதிநிகழ்ச்சியாக மாநில உதவிச் செயலர் தோழர். N. குப்புசாமி கலந்து கொண்ட அனைவரையும் நன்றி கூறி முடித்து வைத்தார்
No comments:
Post a Comment