Monday 29 June 2015




AIBDPA மதுரை மாவட்டத்தலைவர் தோழர். P. முருகேசன் மறைவு.

            ITEU, E3, E4, TNTCWU, AIBDPA என பல்வேறு தொழிற்சங்கங்களில் முக்கியத் பொறுப்புக்களில் பணியாற்றி சமூக பொறுப்புடன் தனது இறுதிகாலம் வரை மக்கள் பணியில் செயல்பட்டுக் கொண்டிருந்தவரும் AIBDPA மதுரை மாவட்டத் தலைவருமான தோழர். P. முருகேசன் இன்று 29-06-2015 அதிகாலை 0230 மணி அளவில் மரணமடைந்தார்.

                மதுரையில் இயக்கத்தைக் கட்டுவதில் முன்னணி தோழராக செயல்பட்ட தோழர். P. முருகேசனுக்கு AIBDPA KARAIKUDI AIBDPA சங்கம் கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

          அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மதுரை மாவட்டத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

No comments:

Post a Comment