Thursday 20 April 2017

தமிழக கவன ஈர்ப்பு நாள்” ஆர்ப்பாட்டங்கள்.

          சென்னை மாவட்டச்சங்கம் சார்பில் சென்னை மாநில அலுவலகம் முன்பு தோழர். ஆரோக்கியராஜ் தலைமையில் இன்று 20.04.2017 காலை 1100மணி அளவில் “கவன ஈர்ப்பு நாள்” ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலர் தோழர். T. கோதண்டம் வரவேற்புரை ஆற்றினார்.

AIBDPA மாநிலச் செயலர் C.K. நரசிம்மன் மைசூரு மத்திய செயற்குழு கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். BSNLEU மாவட்டத் தலைவர் தோழர். சரவணன், மாநிலமைப்புச் செயலர் தோழர். C. சின்னையன், காரைக்குடி மாவட்டச் செயலர் தோழர். V. சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாய்ராமன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment